அறிந்தேன் எவரும் அறிய மறையை அறிந்து கொண்டு .
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப.
பிறிந்தேன் என் அன்பர் பெருமை என்னாத கரும நெஞ்சால் .
மறிந்தே விழு நர குக்குற வாய மனிதரையே !
பொருள்
திரு மகளாய் விளங்குபவளே ! வேறு எவரும் அறியாத ரகசியத்தை
நான் அறிந்து கொண்டேன் . அங்ஙனம் நான் அறிந்து கொண்டு
நின் திருவடியை அடைக்கலமாக நான் அடைந்தேன் .
நின் அடியாரின் பெருமையை அறிந்து கொள்ளாத
தீவினை உடைய உள்ளம் காரணமாக நரகத்தில் விழும் ,
தொடர்புடைய மனிதரை கண்டு அஞ்சி விலகினேன் !
If there's a God up in the air
ReplyDeleteSomeone anekatips looking over everyone
At least you've got something to fall back on
And do you got something to say?
Is there something coming over you?
Do you got important things still left to do?