நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைபதுன்னை !
என்றும் வணங்குவதுன் மலர்த்தாள் ஏழு தாமரையின் !
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து !
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே !
<பொருள் >
எழுத படாத வேதத்தில் பொருந்திய அறிய பொருளே !
மலையில் பிறந்தருளிய பார்வதியே ! அழியாத முக்தி இன்பமே !நான்
, நின்றவாறும் , நடந்தவாறும் படுத்தவாரும் துதிப்பது நின்னையே !
No comments:
Post a Comment