கண்ணியதுன் புகழ் கற்பதுநாமம் கசிந்துபத்தி !
பண்ணியந்துன் திரு பாதாம் புயத்தில் பகலிரவா!
நண்ணியதுன்னை நயந்தோர் அவயத்து நான் முன் செய்த!
புண்ணியமே எண்ணமே புவி ஏழையும் பூத்தவளே!
<பொருள் >
எம் அன்னையே உலகங்கள் ஏழையும் படைத்தவளே ! நான் எபோதும் நினைப்பது உன் புகழை ! பலகாலும் பயின்று உணர்வது உன் திருபெயரை!
மனம் கசிந்து பக்தி பண்ணியது உன் திருவடி தாமரைகளில் !
பகல் இரவாக சென்றடைய நின் அன்பரின் கூட்டத்தை !இவளவுக்கும்
நான் செய்த புண்ணியம் யாது?
No comments:
Post a Comment