Sunday 22 May 2011

பனிரெண்டாம் பாடல்

கண்ணியதுன் புகழ் கற்பதுநாமம் கசிந்துபத்தி !

பண்ணியந்துன் திரு பாதாம் புயத்தில் பகலிரவா!

நண்ணியதுன்னை நயந்தோர் அவயத்து நான் முன் செய்த!

புண்ணியமே எண்ணமே புவி ஏழையும் பூத்தவளே!

<பொருள் >
எம் அன்னையே உலகங்கள் ஏழையும் படைத்தவளே ! நான் எபோதும் நினைப்பது உன் புகழை ! பலகாலும் பயின்று உணர்வது உன் திருபெயரை!
மனம் கசிந்து பக்தி பண்ணியது உன் திருவடி தாமரைகளில் !
பகல் இரவாக சென்றடைய நின் அன்பரின் கூட்டத்தை !இவளவுக்கும் 
நான் செய்த புண்ணியம் யாது? 


No comments:

Post a Comment