இழைக்கும் வினைவழியே அடுங்காலன் எனை நடுங்க !
அழைக்கும் பொழுது வந்து அஞ்சேல் என்பாய் அத்தர் சித்தமெல்லாம் !
குழைக்கும் களப குளிமுளையாமலை கோமளமே !
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே !
<பொருள்>
எம்பெருமானின் உள்ளமானதை உருக செய்யும் சந்தன கலவை பூச பெற்ற
குவிந்த கொங்கைகளையுடைய யாமளை என்ற மென்மையானவளே !
விதித்த விதியின் படி கொள்ள வரும் எமன் எனை நடுங்க செய்து
No comments:
Post a Comment