ஆனந்த மாயின் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் !
வானந்த மான வடிவுடையான் மறை நான் கினுக்கும் !
தானந்த மான சரணார விந்தம் தவளநிறக் !
கானந்த ஆடரங்கா எம்பிரான் முடி கண்ணியதே !
<பொருள் >
ஆனந்த வடிவம் ஆகி , என் அறிவாகி , நிறைந்த அமுதம் போன்றவழகி .
வான் ,பூமி, போன்ற ஐயும் பூதங்களுக்கும் தன் வடிவாக கொண்டவள் அபிராமி , அந்த அற்புத அன்னை நான்கு மறைகளுக்கும் , முடிவாக நிற்கும்
திருவடிகள் , வெண்மையான நிறம் கொண்ட தன் ஆடும் இடமாய் கொண்ட
என் சிவபெருமானின் முடிக்கு மாலையாய் விளங்குகின்றன !