Tuesday 7 June 2011

பதினாறாம் பாடல் ~~~~~

கிளியே கிளைஜர் மனத்தே கிடந்து கிளர்தொளிரும் !

ஒளியே ஒளிகிட மெண்ணில் ஒன்றுமில்லா! 

வெளியே வெளிமுதர் பூதங்களாகி விரிந்த அம்மே!

அளியேன் அறிவள விற்கு அளவானது அதிசயமே !

<பொருள்> 
கிளி போன்ற தாயே ! அடியவரின் மனதில் நிலை பெற்று விளங்கும் ஒளியே !உலகத்தில் விளங்கும் ஒலிகளுக்கெல்லாம் எல்லாம் ஆதாரமான பொருளே ! நினைத்து பார்க்கும் போது எந்த தத்துவமும் ஆகாமல் யாவற்றையும் கடந்து நின்ற பரவெளியே ! வான் முதலிய ஐம்பெரும் பூதங்களாய் விரிந்துள்ள தாயே !இத்துணை பெரியவளான நீ 
இந்த எளியேனின் சிற்றறிவின் அடங்கியது வியப்பே ஆகும் !