பாடல் முப்பது ஆறு ~~~~~~~~~~
<பொருள்>
பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும் !
மருளே ,மருளில் வரும் தொருளே . என்மனத்து வஞ்சத்து இருளேதும் !
இன்றி ஒளிவெளி யாகி இருக்கும் முன் தன் அருளே தனிகின்றி லேனம்பு !
யாதனத்து அம்பிகையே !!!!!
<பொருள்>
செல்வ பொருளே , அசெல்வதால் நிறைவேறும் இன்பமே ! அறிய இன்பங்களை
துய்ப்பதால் !வரும் மயக்கமே மயக்கத்தின் முடிவில் உண்டாகும் தெளிந்த அறிவே . தாமரையான இருக்கையில் அமர்ந்தவளே , எளியேன் மனதில்
மாயையின் .இருள் சிறிதும் இன்றி , நீங்கிட சுடர் வீசும் பெருவெளியாய்
விளங்கும் நின் திருவருள் எத்தகையது என்று நான் அறியேன் !!!