Wednesday 4 May 2011

ஒன்பதாம் பாடல் ....

கருத்தன எந்தைதன் கண்ணன வண்ண கனக வெற்பில்!
 .
பெருத்தன பாலழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்!

திருத்தன பாரமும் ஆரமும் செங்கை சிலையும் அம்பும்!

முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்த என் முனிற்கவே !

<பொருள் >
என் அன்னையே ! எம் தந்தை சிவபெருமானின் உள்ளத்தில் உள்ளனவும் .
அவர்தம் கண்களில் உள்ளனவும் . அழுத சம்பதருக்கு பால் தந்த அருள் வாய்ந்த அழகிய . முத்து மாலை அணிந்த மார்பும் . சிவந்த திருக்கை இடத்தில் உள்ள கரும்பு வில்லும் மலர் அம்பும் . மயிலிறகின் அடியை போன்ற பற்களும் ஆகிய இவற்றை எல்லாம் உடைய நின் முழு திருகோலதுடன் வந்து என்முன் நின்று தரிசனம் அளித்தருளுக ...